ஹரியானாவில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், யமுனை ஆற்று வெள்ளம் தலைநகரான டெல்லிக்குள் புகுந்து மக்களை தத்தளிக்க வைத்துள்ளது.
டெல்லியில் ஒ...
சென்னை தலைமைச்செயலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சிக்கு குத்தகைக்கு விட்டிருந்த தனது நிலத்தை ஒப்பந்த காலம் முடிந்தும் மாநகராட்சி நிர்...
227 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அப்போது பேசிய அவர், இத்திட்டத்தின் மூலம் ...
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில முதலமைச்சர்கள் மட்டுமே பேசி முடிவெடுக்க முடியும் எனக் கேரளப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் த...
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், கல்லுரிகள், பள்ளிகளில் எடுக்கப்படுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மற்றும் பள்ளிகளுக்...
சென்னை தலைமை செயலக வளாகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில்,...
சென்னை மாநகரில், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை, கடைகளை திறந்து வியாபாரம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் சுமார் 3 மணி நேரம் நீடித்த அமைச்சரவை கூட்டத்தில் எட...